Monday, December 01, 2014
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும் கடந்த மாதம் 17–ந்தேதி காங்கயத்தில் நடந்த வாரச்சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கிகொண்டு மாலையில் வீட்டிற்கு திரும்பினர்.
வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சுரேஷ் மண்எண்ணெய் ஊற்றி சிம்னி விளக்கை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் அவரது அருகில் இருந்த அவரது மனைவி மணிமேகலை, அவர்களது மகள் தீட்சா (3) அவர்களது உறவுக்கார குழந்தையான ராஜா (5) ஆகிய நான்கு பேர் மீது தீப்பற்றியது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து கோவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 22–ந்தேதி தீட்சா பரிதாபமாக இறந்து போனார். நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் மணிமேகலையும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். தற்போது சுரேஷ் மற்றும் அவரது தங்கை மகன் ராஜாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சுரேஷ் மண்எண்ணெய் ஊற்றி சிம்னி விளக்கை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மற்றும் அவரது அருகில் இருந்த அவரது மனைவி மணிமேகலை, அவர்களது மகள் தீட்சா (3) அவர்களது உறவுக்கார குழந்தையான ராஜா (5) ஆகிய நான்கு பேர் மீது தீப்பற்றியது. இதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து கோவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 22–ந்தேதி தீட்சா பரிதாபமாக இறந்து போனார். நேற்று முன்தினம் மாலை அவரது தாயார் மணிமேகலையும் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். தற்போது சுரேஷ் மற்றும் அவரது தங்கை மகன் ராஜாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment