Monday, December 29, 2014
உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலைக் கழக மானியக் குழு நிதி உதவியுடன் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்லூரிச் செயலர் சுமதி கிருஷ்ணபிரசாத் குத்துவிளக்கேற்றி வைத்தார். முதல்வர் கோ.சுகுணா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிறுவன முன்னாள் இயக்குநர் பி.கனகசபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிங்கப்பூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரகாஷ், குறைந்த முதலீட்டுடன் இணையதளம் மூலமாகத் தொழில் தொடங்கும் முறைகள் கு றித்து விளக்கினார்.
கோவை ஆர்விஎஸ் கல்லூரிப் பேராசிரியர் சவீதா நாயர், தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினார். இதில், 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment