Monday, December 29, 2014
உடுமலை, : இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உதவியால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும். கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் 3500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு பழைய, புதிய ஆயக்கட்டுப்பகுதிகளில் 7500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த புயல் மழையால் பெரும்பாலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து போய் விட்டன. இதன் காரணமாக மகசூல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரிகளை பலமுறை விவசாயிகள் கேட்டனர். ஆனால் அதற்கு இதுவரை யாரும் திருப்திகரமான பதிலை தெரிவிக்க வில்லை. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் உதவியால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும். கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பாசனத்தில் 3500 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் அமராவதி அணை நிரம்பியது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு பழைய, புதிய ஆயக்கட்டுப்பகுதிகளில் 7500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த புயல் மழையால் பெரும்பாலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து போய் விட்டன. இதன் காரணமாக மகசூல் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென அதிகாரிகளை பலமுறை விவசாயிகள் கேட்டனர். ஆனால் அதற்கு இதுவரை யாரும் திருப்திகரமான பதிலை தெரிவிக்க வில்லை. மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment