Friday, February 13, 2015
மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்படும் சாலை வசதி, குடிநீர் உள்ளி அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் மேயர் ராஜன்செல்லப்பா ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பகுதிகளில் கோடையை சமாளிக்கும் விதமாக பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், லாரி மூலம் விநியோகம் செய்யும் பகுதிகளில் உடனுக்குடன் தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் ராஜன்செலலப்பா உத்தரவிட்டார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அவனியாபுரம், பெருங்குடி மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சீர்படுத்தி, தயார் நிலையில் இருக்க செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment