Thursday, February 05, 2015
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியாவின் திருப்பூர் மையம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். திருப்பூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றிய ஓய்வுபெற்ற தலைமை சித்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் நிலவேம்பு கசாயம் அளிக்கின்றனர்.
வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பார்வையாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் கே.காமராஜ் வியாழக்கிழமை காலை தொடங்கி வைக்கிறார். நிலவேம்பு கசாயத்திற்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் சக்தி இருப்பதால் திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
0 comments:
Post a Comment