Sunday, May 03, 2020
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம்
இந்தியா முழுவதும் உள்ள MAHARATNA நிறுவனமான BHEL நிறுவனத்தில் சுமார் 38000 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். CORONA பெருந்தோற்று காலத்தை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசும் BHEL நிறுவனமும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக சம்பள வெட்டு மற்றும் பஞ்சபடி உயர்வை இம்மாதம் முதல் 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க ஆணை வெளியிட்டள்ளது.
இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்று BHEL CITU தொழிற்சங்கம் உரிமை மீட்பு போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தது. இதை தொடர்ந்து பெரும்பகுதி BHEL தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் உள்ள MAHARATNA நிறுவனமான BHEL நிறுவனத்தில் சுமார் 38000 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். CORONA பெருந்தோற்று காலத்தை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசும் BHEL நிறுவனமும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக சம்பள வெட்டு மற்றும் பஞ்சபடி உயர்வை இம்மாதம் முதல் 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க ஆணை வெளியிட்டள்ளது.
இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்று BHEL CITU தொழிற்சங்கம் உரிமை மீட்பு போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தது. இதை தொடர்ந்து பெரும்பகுதி BHEL தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment