Saturday, February 07, 2015
கிரானைட் குவாரிகளை அரசுடைமை ஆக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment