Sunday, February 08, 2015

தமிழகத்தில் 38 ஆயிரத்து 500 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் கோயில் உண்டியல் கொள்ளை மட்டுமின்றி, அம்மன் சிலைகளில் தாலி மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.
இது போன்ற கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளனர். கோயில் செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்ப டும். தமிழகத்தில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் இப்பணி நடந்து வருகிறது. மேலும் ஏற்கனவே பழுதாகி இருக்கும் கேமராக்களையும் பழுதுபார்க்கும்படி அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களின் கண்ட்ரோல் அனைத்தும் உதவி ஆணையர், செயல் அலுவலர் அறையில் இருக்கும். அவர்கள் பணி செய்து கொண்டே கோயிலுக்கு வரும் நபர்களை கண்காணிக்க முடியும். கோயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த கேமராக்கள் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மேலும் இரவு காவலர் இல்லாத கோயில்களில் முன்னாள் படைவீரர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
0 comments:
Post a Comment