Saturday, March 21, 2015
On Saturday, March 21, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐம்பெரும் பூதங்களை குறிப்பிட்டு ஐந்து தலங்களில் சிவபெருமான் காட்சி தந்து வருகிறார். இதில் முக்கியமான நீர்த்தலமாக திகழ்ந்து வருவது திருவானைக்கா கோயிலாகும். இந்தகோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனித்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய இரண்டு தேரும் இரண்டு சிறிய தேரும் ஓரே நாளில் வீதி வலம்வருவது இந்தத்திருத்தலந்தான். சாமிக்கு ஒரு தேரும் அம்மனுக்கு ஒரு தேரும் என இருத்தேர்கள் புறப்படும் முதலில் சாமி தேரும் அடுத்து அம்மன் தேரும் புறப்பட்டு நான்காம் பிரகாரவீதிகளில் வலம் வரும் அதற்கு முன்னதாக விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனியாக இரண்டு சிறிய தேர்கள் தேரோடும் வீதிகளைச் சுற்றி வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment