Friday, April 17, 2015
திருப்பூர், குமரன் காலனி நியாயவிலைக் கடையை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 22-ஆவது வார்டுக்கு உள்பட்ட ரங்கநாதபுரம், குமரன் காலனி, புது ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான் நியாய விலைக் கடை குமரன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அளவு குறைவாக வழங்குவதாகக் கூறி அப்பகுதி மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியது: குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 5 கிலோ கோதுமை வழங்க வேண்டும். ஆனால்
4 கிலோ தான் வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது 2 கிலோ தான் வழங்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர் தெரிவித்தார். அறிவித்த அளவு கோதுமை உள்ளிட்ட பொருள்களை வழங்கவேண்டும் என்றனர்.
இதையடுத்து, மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ கோதுமை வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment