Wednesday, April 15, 2015
திருப்பூர், : கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எனது குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என திருப்பூர் எஸ்.பியிடம் இளம்பெண் புகார் மனு அளித்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சேனாபதிபாளையத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா (24). இவருக்கும் நத்தக்கடையூர் பழைய வெள்ளியம் பாளை யத்தை சேர்ந்த சுரேஷ் (30) என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந் தது. ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில் நேற்று திருப்பூர் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த வெண்ணிலா, எஸ்.பி., அமித்குமார் சிங்கி டம் ‘கணவரும் அவரது குடும்பத்தினரும் எனது குழந்தையை மறைத்து வைத்துள்ளனர். மீட்டுத் தாருங்கள்‘ என புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் தெரித்துள்ளதாவது:
என கணவர் சுரேஷ், மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப பிரச்னையால் கணவரை விட்டு பிரிந்து சிலநாட்கள் எனது அம்மா வீட்டில் தங்கி இருந்தேன். மீண்டும் எனது கணவர் சமாதானம் பேசி என்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3தேதி எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து எனது குழந்தையை மறை த்து வைத்து கொண்டனர். இது தொடர்பாக காங்கயம் மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் சரி யான பதிலளிக்க வில்லை. பின்னர் டி.ஸ்.பியிடம் புகார் தெரிவித்த பின் வழக்குப்பதிவு செய்து கொண் டனர். ஆனால், என் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று என்னிடம் மகளிர் போலீசார் மிரட்டி எழுதி வாங்கினர். இதுவரை எனது மகன் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவர் மற்றும் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
என கணவர் சுரேஷ், மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப பிரச்னையால் கணவரை விட்டு பிரிந்து சிலநாட்கள் எனது அம்மா வீட்டில் தங்கி இருந்தேன். மீண்டும் எனது கணவர் சமாதானம் பேசி என்னை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 3தேதி எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து எனது குழந்தையை மறை த்து வைத்து கொண்டனர். இது தொடர்பாக காங்கயம் மகளிர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் சரி யான பதிலளிக்க வில்லை. பின்னர் டி.ஸ்.பியிடம் புகார் தெரிவித்த பின் வழக்குப்பதிவு செய்து கொண் டனர். ஆனால், என் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று என்னிடம் மகளிர் போலீசார் மிரட்டி எழுதி வாங்கினர். இதுவரை எனது மகன் நிலை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவர் மற்றும் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment