Wednesday, April 15, 2015
உடுமலை, : உடுமலை - கேரளா செல்லும் சாலையில் மறையூர் அருகே அமைந்துள்ளது நாட்டுவயல். விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு சந்தன மரங்கள் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தோட்டத்தில் வளர்த்து வரும் சந்தனமரங்களை சில சமூகவிரோத கும்பல்கள் நள்ளிரவில் வெட்டி கடத்துகின்றன. நேற்று முன்தினம் இரவில் விவசாயி ஒருவரது தோட்டத்திற்குள் புகுந்த கும்பல் நன்கு வளர்ந்திருந்த 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தியது. வெட்டி கடத்தப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மரம் வெட்டி கடத்தும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புலம்பி தவிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment