Wednesday, April 15, 2015
திருப்பூர், : திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 60 பேரை போலீசார் கைது செய்தனர். மாட்டு இறைச்சியை தடை செய்துள்ளதை கண்டித்து, திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பாக மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக போராட்டத்தில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய மட்டும் அனுமதித்திருந்தனர். அதனால் அங்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் அங்ககுமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலை அருகில் ஏராளமான போலீசார் துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் தடைமீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்காக மாட்டிறைச்சி உணவு ஒரு பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சாப்பிடுவதற்கு தயாரானார்கள். ஆனால் திருப்பூர் வடக்கு போலீசார், மாட்டிறைச்சி உணவை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். அவர்களை கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இப்போராட்டம் காரணமாக காலை முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
பெரியார் சிலை அருகில் ஏராளமான போலீசார் துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் தடைமீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்காக மாட்டிறைச்சி உணவு ஒரு பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சாப்பிடுவதற்கு தயாரானார்கள். ஆனால் திருப்பூர் வடக்கு போலீசார், மாட்டிறைச்சி உணவை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். அவர்களை கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இப்போராட்டம் காரணமாக காலை முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது....
-
திருச்சி ஸ்ரீரங்கம் தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்...
-
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொது...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
தாராபுரம், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதற...
0 comments:
Post a Comment