Friday, May 28, 2021
திருச்சி ஸ்ரீரங்கம்
கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து சென்ற வாரத்திலிருந்து முழு ஊரடங்கு தளர்வுகள் இன்றி செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தங்கு தடையின்றி கிடைத்திட தமிழக அரசு விரிவான ஏற்பாடு செய்து இன்று ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் அருகில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு பண்டகசாலை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தள்ளுவண்டி வியாபாரிகள் பெரும் திரலாக கலந்து கொண்ட நிலையில் விற்பனையை தொடங்கி வைக்க,
திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம் பழனியாண்டி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு வீடுகள் தொரும் 2900 நடமாடும் காய்கறிக் கடை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அருகில் அனைத்துதத்துறை அதிகாரிகள், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
பேட்டி ...அமைச்சர் கே என் நேரு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment