Wednesday, April 15, 2015
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
திருப்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணி குழு தலைவர் நவமூர்த்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தங்கராசு மற்றும் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கிருபாகரன், வக்கீல்கள் ராஜூ பன்னீர் செல்வம், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.45 மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகளில் 1.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 32 வங்கி கடன் வழக்குகளுக்கு ரூ.30.23 லட்சத்துக்கும், ஆறு பொருளாதார வழக்குகளில் 1.18 கோடி ரூபாய்க்கும் சமரசம் ஏற்பட்டது. மொத்தம் 87 வழக்குகளில் 3.46 கோடி ரூபாய்க்கு சமரசம் எட்டபட்டது.
திருப்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணி குழு தலைவர் நவமூர்த்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தங்கராசு மற்றும் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கிருபாகரன், வக்கீல்கள் ராஜூ பன்னீர் செல்வம், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.45 மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகளில் 1.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 32 வங்கி கடன் வழக்குகளுக்கு ரூ.30.23 லட்சத்துக்கும், ஆறு பொருளாதார வழக்குகளில் 1.18 கோடி ரூபாய்க்கும் சமரசம் ஏற்பட்டது. மொத்தம் 87 வழக்குகளில் 3.46 கோடி ரூபாய்க்கு சமரசம் எட்டபட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது....
-
திருச்சி ஸ்ரீரங்கம் தமிழக அரசு உத்திரவுப்படி, காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்...
-
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொது...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
தாராபுரம், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதற...
0 comments:
Post a Comment