Monday, July 06, 2015
வீட்டு போர்வெல் தண்ணீரை வீதியில் விட்ட 2 பேருக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்.
மதுரை 50–வது வார்டு வடக்கு மாரட் வீதியில் வசிப்பவர்கள் மதன்குமார், சந்தோஷ்குமார். இவர்கள் தங்கள் வீட்டிற்கு ஆழ்துளை கிணறு போட்டுள்ளனர். அப்போது வெளியான தண்ணீரை பொது சாலையில் விட்டதாக மாநகராட்சி மேயருக்கு புகார் வந்தது.
அவரது உத்தரவின்பேரில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் நாராயணன் மேற்பார்வையில் செயற்பொறியாளர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது விதிமுறைகளை மீறி வீதியில் தண்ணீரை விட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மேயர் ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது53).இதே ஊரைச்சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (42).சக்திவேல்(43).ராஜ்குமார் (22) ஓரே ஊர...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
0 comments:
Post a Comment