Monday, July 13, 2015
On Monday, July 13, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
13.7.15 சபரிநாதன்
9443086297
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 40
வார்டு பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலைமையில் மனு கொடுத்தனர்.
40 வார்டு எடமலைப்பட்;டி புதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியிலுள்ள 4லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து எ டமலைப்பட்டிபுதூர் ஒரு பகுதி மட்டும் கொள்ளிடம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் குடிநீர் 6மாத காலமாக மிகமோசமாக கலப்படத்துடன் மண்கலந்த தன்மையில் உள்ளது பொதுமக்கள் பயன்படுத்த கடினமாக உள்ளது அன்றாடம் பயன்படுத்தும் நீர் மோசமான நிலையில் உள்ளது என்று பலமுறை மனு அளித்தும் உள்ளோம் அப்படி மனு அளிக்கும் போது நீர் சுத்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது மிக அருகாமையில் உள்ள காவிரி குடிநீர் நீர்தேக்க தொட்டியிலிருந்து முறையாக வழங்கி வந்த குடிநீரை நிறுத்தி விட்டு முறையாக வரிசெலுத்தும் மக்களின் வயிற்றில்; அடித்துவிட்டு அருகாமையில்; புதிதாக கட்டப்பட்டு வரும் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு காவிரி குடிநீர் இணைப்பை கொண்டு செல்ல இருப்பதாக அதை கண்டித்தும் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் வரிசெலுத்தும் ஏழை மக்களின் வஞ்சிக்காமல் பழைய காவிரி குடிநீர் இணைப்பை பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வழங்க வழியுறுத்தி மக்களும் 40 வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் தலையில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment