Wednesday, July 01, 2015
On Wednesday, July 01, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 1.7.15 சபரிநாதன் 9443086297
அதற்கு வருகை புரிந்த அகில இந்திய தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா பிரார்களுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது அவர் கூறியது லலித்மோடி விஷயத்தில் காங்கிரஸ}க்கும் பிஜேபிக்கும் எந்த விதமான ரகசிய உடன் படிக்கையும் இல்லை லலித்மோடி கருப்புபண விவகாரம் குறித்த விசாரணையை இந்தியாவி;ற்கு கொண்டு வரப்பட்டு உரிய விசாரணை செய்யப்படவேண்டும் லலித்மோடியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்;தி மற்றும் ராகுல்காந்தி போன்றவர்கள் யாரும் சந்திக்கவி;ல்லை என்றும் பிஜேபி மக்களுக்கு திருப்திதரக்கூடிய அளவில் ஆட்சி ஒராண்டுகாலம் நடைபெறவில்லை பிஜேபி தோல்வியான ஆட்சிதான் புரிந்து வருகிறது என்று கூற்pனார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment