Wednesday, July 01, 2015
On Wednesday, July 01, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 1.7.15 சபரிநாதன் 9443086297
1.7.15 காலை
9.30 மணிக்கு உழவர்
சந்தை திடலில்
துவங்கி ஜமால்
முகமது கல்லூரி
வரை இரு
சக்கர வாகனத்தில்
ஹெல்மெட் டும்
கருப்பு பட்டை
அணிந்து போராட்டம்
நடைபெற்றது
அரசும் சட்டமும் சொல்லுவதை
மதித்து நாளை
ஹெல்மெட் அணித்தும்
ஆனால்
அரசு செய்ய மறுக்கும்
1. குண்டும்இ
குழியும் இல்லாத
சாலைகள்
2. விபத்திற்கு
முக்கிய காரணமான
போதையை ஒழிக்க
டாஸ்மாக் கடைகள்
இல்லாத தமிழகம்
3. ஓட்டைஇ
ஒடசலாகஇ கலாவதியான
அரசு வாகனங்களை
பயன்படுத்துவதை தடுப்பது
4. தனியார்
பேருந்துகளின் லாபவெறிக்கு
அதிவேக இயக்கத்தை
தடுத்திட.
மேற்கண்ட கோரிக்கைகள் அரசும்இ
சட்டமும் நடவடிக்கை
எடுத்திட கோரி
கருப்பு பட்டை
அணிந்து போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment