Wednesday, July 15, 2015
On Wednesday, July 15, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அகில பாரத ஹிந்து மஹாசபா சார்பில் புடவை செருப்பு தலைமை தபால் நிலையத்திற்கு வந்த மாவட்ட தலைவர் கங்காதரன் கைது செய்யப்பட்டார்
ஆம்பூர் கலவரத்தில் பெண் காவலர்கள் தாக்கப்பட்டு பாதிப்பிற்குள்ளானதை கேட்காத வைக்கோவிற்கு புடவையும் முஸ்ஸலிம்களுடன் நோம்பு திறக்க சென்ற வைகோ ஹிந்துத்துவா சக்திகளை கால்ஊன விடமாட்டோம் என்று சொல்லியதற்கு செருப்பும் தாபாலில் பார்சல் அனுப்ப வந்த அகில பாரத ஹிந்து மஹாசபா மாவட்ட தலைவர் கங்காதரன் கைது செய்யப்பட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment