Friday, September 11, 2015
On Friday, September 11, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – பல கோடி மதிப்புள்ள திருச்சபை சொத்துக்கள் முறைகேடாக விற்பனை முன்னாள் பேராயர் மார்டின் புதிய பேராயர்; எட்வின் ஜெயக்குமார் நிர்வாக செயலர் இடி.சார்லஸ் மற்றும் அங்கு பணி புரியும் பேராயர்களை அடியாட்கள் வைத்து தாக்கியது தொடர்பாக அவர்கள் காவல் துறை உயர்அதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்
தமிழக சுவிஷேச லுத்தரன் திருச்சபை ( டிஇஎல்சி ) திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிறிஸ்தவ சபையாகும். இந்த சபைக்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. டி.இ.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான பங்களாää பள்ளிää பள்ளி மைதானம் உட்பட சொத்துக்களை போலி ஆவனங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக திருச்சி முன்னதள் பேராயர் உட்பட 10 பேர் மீது உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் 120 இடங்களில் டிஇஎல்சி குருசேகரம் மூலம் கல்வி நிறுவனங்கள்ää மாணவியர் விடுதிää முதியோர் இல்லங்கள்ää நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிஇஎல்சி மாணவியர்கள் மேல்நிலைப்பள்ளிää துவக்கப்பள்ளிää ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளனää குருசேகர சொத்துக்களை விற்பனை செய்யும் போதும்ää வாங்கும்போதும் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து கோர்ட் உத்தரவுப்படி நிர்வாக அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது ஆலோசனைப்படிதான சொத்துக்கள் விற்பனை செய்யவேண்டும்ää ஆனால் இந்த நடைமுறைகளை கடைபிடிக்காமல்ää உசிலம்பட்டியில் உள்ள டிஇஎல்சிக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அசல் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயார் செய்து திருச்சி டிஇஎல்சி முன்னாள் பேராயர் எச்.ஏ.மார்டின்ää டிஇஎல்சி சொத்து அதிகாரி புஷ்பராஜ்ää ஜெபராஜ்ää உசிலம்பட்டி பள்ளி தாளாளர் யோகானந்த்ää சேதுராமன்ää மந்திரி ராஜ்குமார்ää ஜார்ஜ்ää யோக்கியராஜ்ää ஆகியோர் சில லட்சங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதே போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சபைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்று பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். இதுகுறித்து தற்பொதைய சொத்து அதிகாரி சாம்ஜெபராஜ் ஸ்டீபன்சன் பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்று திருச்சியில் நடைபெற்ற டிஇஎல்சி ஆட்சி மன்ற கூட்டத்தில் இதுகுறித்து பேசிய டிஈஎல்சி செயலாளர் ஈ.டி.சார்லஸ் கூறும்போது …… பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முறைகேடாக மார்டின் விற்று 20 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்து தலைமறைவாக இருந்தார்ää புதிய பேராயராக எட்வின் ஜெயக்குமார் ; மற்றும் அங்கு பணி புரியும் பேராயர்களை அடியாட்கள் வைத்து தாக்கியது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது அவர்களால் புதிய பேராயராக எட்வின் ஜெயக்குமார் ; மற்றும் அங்கு பணி புரியும் பேராயர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுவாதாக உள்ளதால் காவல் துறை உயர்அதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடு;க்க செல்ல உள்ளோம் என கூறினா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
0 comments:
Post a Comment