Wednesday, October 07, 2015
On Wednesday, October 07, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – 620 009
யோகா சங்கம்
02-10-2015 அன்று தி;ல்லைநகரில் அமைந்துள்ள சுவஸ்திக் குழுமம் ஆனது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கலைவிழாவை நடத்துகின்றது. இந்தக் கலை விழாவில் மாணவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக யோகா இசை ஓவியம்ää நடனம் போன்ற பல்வேறு விழாக்களை நடத்துகின்றது. திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் அமைந்துள்ள ஜெ.ஜெ. கல்விக் குழுமத்தைச் சேர்ந்த யோகா குழுவிலிருந்து 30 பேர் பங்கேற்றனர். இதில் ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர்கள் 11 மாணவிகள் மற்றும் ஜெ.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களும் பொதுப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு யோகாவில் கலந்துகொண்டு பரிசுகளைத் பெற்று சென்றனர்.
சூப்பர் சீனியர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறப்புப் பிரிவில் ளு. அய்யனார் (இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு) முதல் இடத்தையும்ää ஆ. ராதிகா (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை – நான்காம் ஆண்டு) இரண்டாம் இடத்தையும் மற்றும் P. மணிகண்டன் (இயந்திரவியல் துறை - மூன்றாம் ஆண்டு) மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றனர். சூப்பர் சீனியர் பிரிவைச் சார்ந்த பொதுப்பிரிவில் ஆ. மோகன் குமார் (இயந்திரவியல் துறை - மூன்றாம் ஆண்டு) முதல் இடத்தையும்ää மு. பவித்ரா (கட்டிடவியல் துறை – நான்காம் ஆண்டு) இரண்டாம் இடத்தையும்ää ஆ. ராதிகா (மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை – நான்காம் ஆண்டு) மூன்றாம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.
சீனியர் பிரிவைச் சேர்ந்த சிறப்புப் பிரிவில் ஆ. சந்தோஷ் குமார் (கட்டிடவியல் துறை - இரண்டாம் ஆண்டு) மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றார்.
ஜுனியர் பிரிவைச் சேர்ந்த பொதுப் பிரிவில் பு. தாஷ் பிரகாஷ் (முதலாம் ஆண்டுää ஜெ.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரி) முதல் இடத்தை தட்டிச் சென்றார்.
வெற்றி பெற்ற யோகா சங்க மாணவர்களுக்கு ஜெ.ஜெ. கல்விக் குழுமத்தின் தலைவரும் முன்னாள் கல்வித்துறை அமைச்சருமாகிய பேராசிரியர் க. பொன்னுசாமிதுணை தலைவர் திருமதி. பொன். பிரியாää செயலாளர் திரு. பு. வெங்கடேசன் ஜெ.ஜெ. கல்வி குழுமத்தின் ஆலோசகர் முனைவர். ஏ. சண்முகநாதன்ää கல்லூரியின் முதல்வர் முனைவர் ளு. சத்தியமூர்த்தியோகா குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கல்லூரியின் செயல் இயக்குநருமான முனைவர் தி. சிவசங்கரன் யோகா குழு ஒருங்கிணைப்பாளர்களான துணைப் பேராசிரியர் திருமதி P. மாலதிää மற்றும் துணை பேராசிரியர் திரு. மு. இளம்வழுதி மற்றும் துணைப்பேராசிரியர் திரு. சு. இரத்தினவேல் பாண்டியன் ஆகியோர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். யோகா சங்கத்தின் செயலாளர்கள் செல்வன் P. பாலாஜி இறுதியாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை செல்வி மு. சாருமதிää இறுதியாண்டு கணினி அறிவியல் துறை ஆகியோர் பரிசு பெற்றவர்களைப் பாராட்டினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment