Thursday, December 24, 2015
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் மெளன ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து மெளன அஞ்சலி ஊர்வலம் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் தொடங்கியது. துணை மேயர் பி.சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
முன்னாள் எம்பி கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சிவபெருமாள், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.வி.ரவீந்திரன், மகளிர் அணிச் செயலாளர் குருத்தாய், அதிமுக நிர்வாகிகள் அமிர்த கணேசன், பெருமாள்சாமி, யு.எஸ்.சேகர், டாக்டர் ராஜசேகரன், ஜோதிமணி, மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி, மெஜிலா, இளைஞர் அணி ஏபிஆர் கவியரசு, ஆறுமுகநேரி சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment