Thursday, December 24, 2015
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் மெளன ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து மெளன அஞ்சலி ஊர்வலம் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் தொடங்கியது. துணை மேயர் பி.சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
முன்னாள் எம்பி கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சிவபெருமாள், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.வி.ரவீந்திரன், மகளிர் அணிச் செயலாளர் குருத்தாய், அதிமுக நிர்வாகிகள் அமிர்த கணேசன், பெருமாள்சாமி, யு.எஸ்.சேகர், டாக்டர் ராஜசேகரன், ஜோதிமணி, மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி, மெஜிலா, இளைஞர் அணி ஏபிஆர் கவியரசு, ஆறுமுகநேரி சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...

0 comments:
Post a Comment