Saturday, December 26, 2015
On Saturday, December 26, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அரசு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய பயனாளர் பேரவை தமிழ்நாடு சார்பில் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கணிணி வளாகத்தில் நடைபெற்றது
மாநில முதன்மைப் பொதுச்செயலாளர் மௌலவ்p காரி அஷ்ரப் அலி உலவி ரஷாதி கூறியது தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட சில மாவட்;டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பேரிடர் சம்மந்தமாக வெள்ளை அறிக்கைய்pனை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்
சென்னை போன்ற பல இடங்களில் மாவட்டங்களில் ஏற்பட்டுவிட்ட வெள்ள பாதிப்புப்பேரிடருக்கு முக்கிய காரணமாக இருந்தது ஏறிகள் தூர்வாரப்படாமல் இருந்ததும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தது தான் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் தமிழக அரசை வழியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment