Sunday, December 27, 2015
On Sunday, December 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேல வாசல் மொட்டை கோபுரம் அருகில் உள்ள மேலூர் ரோடு மைதானத்தில் ஸ்ரீஐயப்ப சுவாமி தீயூட்டு விளக்கு பூஜை கேரள பாரம்பரிய படி செண்டை வாத்தியம் உடுக்கு பாட்டு தீ மிதி நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது
இதில் முதல் நிகழ்ச்சியாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் தர்ம சாஸ்தா ஹோமம் கஜ பூஜை கோ பூஜையுடன் விழா தொடங்கியது
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இந்தோனேஷியா அரசால் தூக்கிலிடப்பட்ட மயூரன் சுகுமாரன் இரத்தம் வடியும் இந்தோனேஷிய கொடியை தனது இறுதி ஓவியமாக வரைந்துள்ளார். போதைப்பொருட்...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment