Tuesday, January 19, 2016
தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொமுச சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் கடன், பயண முன்பணம் உள்ளிட்டவைகளை துரிதமாக வழங்க வேண்டும். விருப்ப மாறுதல் பதவி உயர்வு போன்ற கோரிக்கைளை உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்களை வலியுறுத்தி திமுகவின் தொழிற்சங்கமான மின்திட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடியில் நாளை (20ம் தேதி) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகிக்கிறார். தொழிலாளர் அணிச் பொதுச் செயலளார் சிங்கார ரத்தினசாமி கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் திமுக, தொமுச நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக மாவட்ட கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், பொது வாழ்கைக்கு பாதிப்பு இல்லாமல் வழக்கம் போல பஸ்களை இயக்க அமைச்சர் எம்.எஸ்.எம்...
0 comments:
Post a Comment