Tuesday, January 19, 2016
தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொமுச சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் கடன், பயண முன்பணம் உள்ளிட்டவைகளை துரிதமாக வழங்க வேண்டும். விருப்ப மாறுதல் பதவி உயர்வு போன்ற கோரிக்கைளை உடனுக்குடன் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்களை வலியுறுத்தி திமுகவின் தொழிற்சங்கமான மின்திட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடியில் நாளை (20ம் தேதி) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகிக்கிறார். தொழிலாளர் அணிச் பொதுச் செயலளார் சிங்கார ரத்தினசாமி கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் திமுக, தொமுச நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக மாவட்ட கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment