Tuesday, January 19, 2016
வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்தவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள ஏற்ற முறை 5200 – 20200GP. 1900. வயது வரம்பானது 01.07.2015 அன்று SC மற்றும் ST பிரிவினருக்கு 18 முதல் 35 வயதுவரையும், MBC மற்றும் BC பிரிவினருக்கு18 முதல் 32வயதுவரையும், இதரபிரிவினருக்கு18 முதல் 30வயது வரையும் இருக்கவேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவில் NTC / NAC படித்து முடித்திருக்க வேண்டும். NTC / NAC இல்லாமல் கூடுதல் கல்வித் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகீழ்காணும் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் உரிய நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 1) பெயர் 2) கல்வித்தகுதி 3) தொழில்நுட்ப கல்வி 4) சாதி 5) முன் அனுபவவிபரம் 6) முன்னுரிமை ஏதுமிருப்பின் அதன் விவரம்7) வீட்டு முகவரி மற்றும் கைபேசி எண். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:25.012016 மாலை 5.00 மணிவரை.
விண்ணப்பம் அனுப்பவேண்டியமுகவரி: முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி– 628 101 தொலைபேசிஎண். 0461-2340133. தேர்வுசெய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகதேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment