தமிழகத்தில் பழமை என்றால் ஒரு அலாதிதான். தமிழகம்
என்றால் பழமையும், பண்பாடும் தான் நமது பெருமை. ஆனால் நாம் நம் பழமையை
மறக்க தொடங்கிவிட்டோம். அதற்கு அடையாளமாக, மதுரை மாவட்டம் மதிச்சியம்
நடுத்தெருவில் சிவக்குமார் என்பவர் நகை உரிமையாளராக இருக்கிறார்.
இவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டுவதற்கு பழைய வீட்டை
ஜேசிபி வைத்து இடித்துவிட்டு ஆழமாக தோண்டினார். அப்போது பழமையான அம்மன்
சிலை ஒன்று கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tuesday, December 09, 2014
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...
0 comments:
Post a Comment