Wednesday, February 17, 2016
On Wednesday, February 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் முத்துகுமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம், வணிகவியல்,கணிதம், உயிரியல்,தாவரவியல், கணினி உள்ளிட்ட இளங்கலை பாடப்பிறிவில் 115 மாணவர்களும், 161 மாணவிகளும் நுண்ணுயிரியல், சமூகப்பநிதுரை, உயிர்தொழிற்நுட்பவியல் போன்ற முதுநிலை பாடப்பிரிவில் 49 மாணவர்களும், 80 மாணவிகளும் என மொத்தம் 405 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் இளங்கலை ஆங்கிலத்துறையில் சங்கீதா, நுண்ணுயிரியல் துறையில் நித்தியா,முதுநிலை உயிர்தொழிற்நுட்பவியல் துறையில் வசந்தி, வணிகவியல் துறையில் செல்வப்பிரியா உள்ளிட்டோர் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் 24 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment