Sunday, February 21, 2016
On Sunday, February 21, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.2.16
திருச்சி
2016 சட்டமன்ற தொகுதி முதல் கட்டமாக 50
வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது
2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடியலை தேடும் இந்தியர்கள் கட்சி சுமார்
120 தொகுதிகளில் கண்டிப்பாக போட்டியிடும் அதில் நாட்டின் இப்போதைய சுழலுக்கு காரணமான முன்னாள் இன்னாள் மந்திரிகள் அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும்
100 தொகுதிகளில் அவர்களை எதிர்த்தும் வேட்பாளர்களை நிருத்துவோம் சமூகத்தின் பல தளங்களிலும் போராடும் இயங்கிவரும் சமூக ஆர்வலர்கள் 20
பேரை வேட்பாளர்களாக அறிவிக்;க உள்ளோம் அதன் முதற்கட்டமாக இந்த 50
பேர்கொண்ட முதல் வேட்பாளர் பட்டியளை அறிமுக படுத்துகிறோம் என்றும் நிச்சயம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மாநில தலைவர் கார்த்திக்ராஜா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment