Wednesday, March 02, 2016
On Wednesday, March 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 1.3.16
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு மாநில மையம் திருச்சி மண்டலம் (திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கரூர் )தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் தலைமையேற்று நடத்தய மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில பொதுச்செயலாளர் தääஊääசெ சங்கம் புதுக்கோட்டை மணிராஜ் கூறுகையில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12524 ஊராட்சி செயலர்களுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாண ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கி கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோரிக்கை மாரியப்பன் சிறப்புரையாற்றினார்.அரங்க நாதன் நன்றியுரையாற்றினார்.இந்த ஆர்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிராஜ்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு மாநில மையம் திருச்சி மண்டலம் (திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கரூர் )தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் தலைமையேற்று நடத்தய மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில பொதுச்செயலாளர் தääஊääசெ சங்கம் புதுக்கோட்டை மணிராஜ் கூறுகையில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12524 ஊராட்சி செயலர்களுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாண ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கி கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோரிக்கை மாரியப்பன் சிறப்புரையாற்றினார்.அரங்க நாதன் நன்றியுரையாற்றினார்.இந்த ஆர்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மணிராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment