Tuesday, May 17, 2016
திருப்பூர், : திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அவிநாசிகவுண்டம்பாளையம் வாக்குச் சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியதும் மெஷினில் கோளாறு ஏற்பட்டது. எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதற்கான சமிக்கை விளக்கு எரியவில்லை என புகார் எழுந்தது. மேலும், வாக்குப் பதிவு எண்ணிக்கையும் தவறாக காண்பித்தது. 12 வாக்கு மட்டுமே பதிவானதாக காட்டியது. இதனால், மெஷின்கள் மாற்றப்பட்ட பிறகு 2 மணி நேரம் தாமதமாக இந்த வாக்குச் சாவடியில் 9 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment