Wednesday, May 11, 2016
திருப்பூர், ஈரோடு ரயில்வே மக்கள் பணிச் சங்கத்தின் தேர்தல் சிறப்பு கூட்டம் மூலனூர் ஆத்மஞான சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. சங்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி தலைமை வகித்தார். சிதம்பரசாமி முன்னிலை வகித்தார். செல்வக்குமார், ராமசாமி, சண்முகம், கருப்புசாமி, நல்லசிவம், தண்டபாணி, மருதுபாண்டி, சந்திரக்குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில் திட்டம் நிறைவேற்றிட வாக்குறுதி தந்த திமுக கூட்டணி வேட்பாளர் காளிமுத்து (தாராபுரம்) வெற்றிக்கு பாடுபடுவது. பழனி-ஈரோடு ரயில் திட்டம் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றமைக்கு திமுக தலைவர் கருணாநிதிக்கு ரயில்வே பணிச்சங்கம் மூன்று மாவட்டங்களின் சார்பாக தெரிவித்துகொள்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment