Friday, September 16, 2016
On Friday, September 16, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 16.9.16
திருச்சி லால்குடி
ஒன்றிய கழகம்
சார்பில் பேரறிஞர்
பெருந்தகை அண்ணா
அவர்களின் 108 வது
பிறந்த நாள்
விழா பொதுக்கூட்;டம் லால்குடி அருள்மிகு
சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில்
அருகில் சு10ப்பர் (எ) டிஎன்டி
நடேசன் தலைமையில்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள்
தொகுதி செயலாளர்
பர்வின்கனி செல்வழகன்
ஆகியோர் வரவேற்புரையாற்றினர்
ஒன்றிய கழக
நிர்வாகிகள் சுப்பிரமணியன்
அனுசியா ஆறுமுகம்
அறிவுக்கண்ணுமாரிமுத்து சித்திரசேனன்
திருநாவுக்கரசு செல்விசண்முகம்
மணிவேல் லால்குடி
பேரூர் கழக
நிர்வாகிகள் தங்கவேல்
சாந்தி செல்வம்
மாரியாயி மோகன்
மோமீன் தவமணிசக்திவேல்
முத்துகிருஷ்ணன் கருப்பண்ணன்
பூவாளுர்பேரூர் கழக
நிர்வாகிகள் நாகராஜன்
அமுதாநடராஜன் ஜெயந்திஅன்பழகன்
ஆனந்தன் அறிவழகன்
முத்துலெட்சுமிமுருகானந்தம் செந்தி;ல்குமார் ஒன்றிய சார்பு
அணி செயலாளர்கள்
கருணாநிதி விஜயமூர்த்தி
சத்தியராஜ் சிவக்குமார்
ஜோசப்வில்லியம் துரைக்கண்ணன்
வீரப்பா பொன்னுசாமி
ஆகியோர் முன்னிலை
வகுத்தனர்
இந்நிகழ்ச்சியில் வளர்மதி
பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை
அமைச்சர் கழக
அமைப்புச்செயலாளர் ரத்தினவேல்
திருச்சி புறநகர்
மாவட்ட கழக
செயலாளர் நாடளுமன்ற
மாநிலங்களவை உறுப்பினர்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ரீனா செந்தில்
மாவட்ட கவுன்சிலர்
விடிஎம் அருண்நேரு
மாவட்ட இளம்பெண்கள்
பாசறை செயலாளர்
தர்மதுரை பாலன்
கணேசன் நளாயினிநாகராஜன்
சுதாராணி விஜயமூர்த்தி
அறிவழகன்விஜெய் டோமினிக்
அமுல்ராஜ் சுரேஷ்
அசோக்ராஜ் தாமஸ்ஆகியோர்
கலந்துகொண்டனர்
இந்நிகழ்ச்சியில் பொன்னி
சேகர் (என்க்pற)
சந்திரசேகர் லால்குடி
பேரூர் கழக
கழக செயலாளர்
துணைத்தலைவர் லால்குடி
கூட்டுறவு தொடக்க
வேளாண்மை மற்றும்
ஊரக வளர்ச்சி
வங்கி ஜெயசீலன்
பூவாளுர் பேரூர்
கழககழக செயலாளர்
ஆகியோர் நன்றியுரையாற்றினர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...