Thursday, September 08, 2016
On Thursday, September 08, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.9.16 சபரிநாதன் 9443086297
திருச்சியில் கர்நாடக
அரசை கண்டித்து
நாம் தமிழர்
கட்சிசார்பி;ல்
முற்றுகை போரட்டம்
நடைபெற்றது
நாம் தமிழர்
மாவட்ட செயலாளர்
பிரபு வழக்கறிஞர்
கூறுகையில் கர்நாடகாவில்
நடக்கும் தமிழர்களுக்கு
எதிரான வன்முறைகளை
உடனடியாக கர்நாடகஅரசு
தடுத்து நிறுத்த நடவடிக்கை
எடுக்க வேண்டும்(
காவிரி நதி
நீர் பிரச்சனையில்
கர்நாடக அரசு
தமிழகத்தை தொடர்ந்து
வஞ்சித்து வருகிறது.
இதற்கு பா.ஜ.க
மற்றும் கர்நாடக
காங்கிரஸ் கட்சிகள்
துணை போகிறது.
கர்நாடக அரசு
உச்ச நீதிமன்ற
தீர்ப்புக்கு எதிராக
சிறிய அமைப்புகளை
தூண்டி விட்டு
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்மத்திய அரசு தனது
பொறுப்பை தொடர்ந்து
தட்டிக்களிக்கிறது. அது
தனது பொறுப்பை
உணர்ந்து நடுநிலையோடு
செயல்பட வேண்டும்)
தமிழக அரசும்
மத்திய அரசும்
கண்டுகொள்ளவில்லை உச்சநீதி
மன்றம் குழு
அமைத்து முறையாக
கர்நாடகாவிலிருந்து தண்ணீர்
வர வழி
செய்ய வேண்டும்
தற்போது வரும்
தண்ணீர் குடிப்பதற்கே
பற்றாக்குறையாக இருக்கும்
தண்ணீர் விவசாயத்திற்கு
போதாது என்று
கூறினார். பின்னர்
தில்லை நகர்
7வது கிராஸில்
உள்ள கர்நாடக
வங்கியை முற்றுகையிட
முயன்ற50க்கும்
மேற்பட்ட நாம்
தமிழர்கட்சியினர் காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டு
வேனில் ஏற்றிச்சென்றனர்.
வங்கிக்கும் பொது
மக்களுக்கும் எந்த
வித சேதமும்
வன்முறை நடைபெறாமல்
தடுக்க காவல்
துறையினரால் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சி
திருச்சி தில்லை
நகர் பகுதியில்
பரபரப்பு காணப்பட்டது
பேட்டி மாவட்ட
செயலாளர் வழக்கறிஞர்
பிரபு
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...