Sunday, October 16, 2016
திருச்சி 16.10.16
திருச்சி மண்டல
மாவட்ட இந்;துஸ்தான் ஸ்கவுட்ஸ் கைட்ஸ்
அமைப்பு தொடக்க
விழா நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு சென்னை
தலைமையிடத்திலிருந்து தமிழ்நாடு
மாநிலபிரதமஆணையர்
ராமமூர்த்தி (ஓய்வு)
தலைமையேற்று சிறப்புரையும்
இயக்க சம்மந்தமான
அறிவுரைகளையும் வழங்கி
வாழ்த்தி பேசினார்.
தமிழ்நாடு மாநில
சாரண அமைப்பு
ஆணையர் பொறியாளர்
முத்துகுமார் இயக்க
விதிமுறைகளைப்பற்றி விரிவான
விளக்கமும் வாழ்த்துரையும்
வழங்கினார். பனானா
லீ{ப்
உரிமையாளர் மனோகரன்
வாழ்த்துரை வழங்கினார்.திருச்சி இந்திரா கணேசன்
பொறியியல் கல்லூரியின்
செயலர் பொறியாளர்
இராஜசேகரன் முக்கிய
விருந்தினராக கலந்துக்கொண்டு
பாராட்டுரை வழங்கினார்.மாநில அமைப்பு குழு
உறுப்பினரும் விழா
பொறுப்பாளருமான முனைவர்
லாரண்ஸ் விழாவில்
வந்திருந்த அனைவரையும்
வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் 5மாவட்டங்களிலிருந்து
சமூக அமைப்பு
பிரதிநிதிகள்;; கலந்து
கொண்டனர்.பள்ளிகள்
கல்லூரிகளில் மாணவர்களை
இ;வ்வியக்கத்தில்
ஈடுபடுத்துதல் முதலுதவி
இயற்கை பேரிடர்
மேலாண்மை இரத்த
தானம் மற்றும்
கண்தானம் பெண்கள்
மற்றும் குழந்தைகள்
நலம் பேனுதல்
ஆகிய சமூக
சேவைகளுக்கான தனித்தனி
குழுக்கள் அமைக்கப்பட்டன.
வுpழாவின்
முடிவில் சமூக
ஆர்வலர் தாமஸ்
நன்றியுரையாற்றினார்.விழாவின்
நிகழ்வுகள் அனைத்தையும்
தலைமையாசிரியர் ஜேம்ஸ்
தொகுத்து வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment