Wednesday, November 02, 2016
On Wednesday, November 02, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்50 கைது.
திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை வறட்சி
மாநிலமாக அறிவித்தது போல தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்
என்று இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தபட்டது. மேலும் குறுவை, சம்பா,
வாழை விவசாயிகள தண்ணீரின்றி பாதிக்கபட்ட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரிய
நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் முழக்கமிட்டனர். கரும்பு
விவசாயிகளுக்கு 50,000 ரூபாயும், வாழை விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாயும்
வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில்
ஈடுபட்டவர்களுடன் பொதுப்பணி துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் சமரச
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட மறுத்த விவசாயிகள் தலைமை
பொறியாளர் அலுவலகத்திற்குள் தரையில் படுத்துக்கொண்டு குடியேறும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50 கும் மேற்பட்ட
விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment