Tuesday, November 01, 2016
On Tuesday, November 01, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
1.11.16
திருச்சி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டத்தின் சார்பில் ஜெஎன்யு நஜீப் அகமது காணமல் போனதை கண்டுபிடிக்கத்தவறிய காவல் துறையை கண்டித்தும் அதற்கு காரணமான பாஜாக அரசை கண்டித்தும் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகே; நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
அப்போது திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா கூறுகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் நஜீப்அகமது மத்திய பாஜாக அரசுக்கும் அதன் மாணவரணி அமைப்பான எபிவிபி க்கும் எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக பாஜகாவின் மாணவரணி அமைப்பான எபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு மேலும் அவர் 15
நாட்களாக ; காணவில்லை காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை அதனை கண்டிக்கும் வகையிலும் பாஜாக மாணவரணி அமைப்பான எபிவிபி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த ஆர்பாட்டம் என தெரிவித்தார்.
காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஹஸ்ஸான் கண்டன உரையாற்றினார் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்;ட தலைவர் சபியுல்லா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment