Sunday, May 21, 2017
On Sunday, May 21, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.5.17
திருச்சியில் பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்தின்
மண்டல மாநாடு மற்றும் அதில்
பாணியாற்றிய பொதுச்செயலாளர்
தமிழ்வேல் பணி
நிறைவுப்பாராட்டு விழா
திருச்சி மத்திய
பேருந்து நிலையம்
அருகே உள்ள
தனியார் மண்டபத்தி;ல் நடைபெற்றது
மாநாட்டிற்கு சென்னை
வட்டார பாரத
ஸ்டேட் வங்கி
ஊழியர் சங்கத்துணைதலைவர்
சுவாமிநாதன் தலைமை
தாங்கினார். திருச்சி
மண்டலத்துணைப்பொதுச்செயலர் தமிழ்ச்செல்வன்
வரவேற்புரையாற்றினார்.ஊழியர்
சங்க முன்னாள்
பொதுச்செயலர்கள் வேணுகோபால
ரெட்டி பாஸ்கரன்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.அதிகாரிகள் சங்க
மண்டலச் செயலர்
அசோக் ஊழியர்
சங்க துணைப்பொதுச்செயலர்
ஜெகநாதன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுச்செயலர்
சிங்கார
வேலு விழாப்பேருரை
ஆற்றினார். வங்கி
எதிர் கொள்ளும்
சவால்கள் குறித்தும்
சங்கத்தின் முன்
உள்ள பிரச்சனைகள்
குறித்து அரசின்
ஊழியர் விரோத
நடவடிக்கைகள் குறித்து
விரிவாக எடுத்துரைத்தார்
இறுதியாக சங்க
மண்டல துணைப்பொதுச்செயலர்
தமிழ்வேள் ஏற்புரை
ஆற்றினார்.திருச்சி
மண்டல உதவிப்பொதுச்செயலர்
கணேசமூர்த்தி நன்றி
கூறினார். மாநாட்டில்
திருச்சி மண்டலம்
முழுவதிலும் இருந்து
300 பெண்கள் உட்பட
1000 உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment