Wednesday, May 09, 2018
82 வது பிறந்த நாள் விழா திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு நிர்வாகிகள் பங்கேற்பு திருச்சி மே 8- முன்னாள் எம்.பி.அடைக்கலராஜ்னின் 82வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் அவர்களின் 82வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை ஜங்சன் ஜென்னி பிளாசா வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்டகாங்கிரஸ் தலைவர் ஜவகர் சார்பில் மாவட்டத் தலைவர்கள் ஜவகர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜா நசிர், லோகம்மாள், மாநில செயலாளர் ஹேமா முல்லைராஜ், ரெக்ஸ், ராஜா கோபால், அல்லூர் சுரேஷ், அருண்,ராஜேஷ், பீரேம், என்ஜின்யர் காளிஸ்வரன், சத்தியநாதன், கள்ளிக்குடி சுந்தரம், யூ.ஸ்.காளிமுத்து, சிவாஜி சண்முகம், உய்யக்கொண்டான் திருமலை பாஸ்கர், என்ஜினியர் காளிமுத்து, ஜி.கே.முரளி, ஆபிரகாம், தென்னூர் குத்தூஸ், ஜெகதீஸ்வரி , கள்ளத்தெரு குமார், ஜோசப், ராஜா டேனியல்ராஜ், ஜாகீர் உசேன், அருண், சுந்தர்ராஜ், வீரமுத்து, கோபால், வீல்ஸ் முத்துகுமார், வக்கில் சந்திரன், ஜெயராமன், பூக்கடைபன்னீர்செல்வம் ஒவியர்கஸ்பர், உறந்தை செல்வம், கருப்பையா, மன்சூர், முத்து, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பட வரி திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜினின் 82வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஜென்னிஸ் பிளசா வளாகத்தில் உள்ள சிலைக்கு தொழி திபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவகர், திருச்சி கலை, வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர் சி . பாபு, மாநில செயலாளர் ஹேமா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...




0 comments:
Post a Comment