Friday, September 07, 2018
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சி அருன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கு.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம் பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.
மேலும் ஓய்வூதியம் வழஙகுவதில் சம உரிமை அடிப்படையில் வழங்கவேண்டும். நியாயவிலைகடையிர் சரிசாயன அளவுகளில் பொருட்கள் வழங்கவதில் சரியான முறையில் செயல்படவேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும், சுமார் 4000 பணியாளர்களுக்கு பணி வரைமுறை செய்யப்படவேண்டும், அரசு பணியாளர்களுக்கு மருத்துவ செலவு ரூ.100ல் இருந்து ரூ.300க்கு உயர்வுபடுத்தவேண்டும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படவேண்டும், பொட்டனங்களாக வழஙகப்படவேண்டும், இதுபோன்று 30 கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும், 14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,
சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம் பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும், 14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...


0 comments:
Post a Comment