Saturday, October 20, 2018
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம்
உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
அப்போது தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில் டெல்டா மாவட்ட டெல்டா மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது ஆய்வுக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி அமைப்பு உருவாகிறது மற்றும் குட் கட்சியின் வளர்ச்சியை குறித்த திட்ட மிடுதல் ஆன கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது நடைபெற்று வருகிற எடப்பாடி மீது சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது மேலும் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்து சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதேபோன்று ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என்றும் குட்கா ஊழல் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வரும் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஐயப்பன் கோயில் இருக்கு அளித்த தீர்ப்பை மதிக்காமல் பாஜக போன்ற மதவாத கட்சிகள் அதற்கு எதிராக போராடும் பெண்கள் மீது சோ மோட்டோ நடவடிக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படி போராட்டங்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்
நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளர் அருண் சித்தார்த் வழக்கறிஞர் தலைமை வகித்தார்
மாவட்ட செயலாளர் அரவிந்த் ரத்தினம் துணை மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் கோகுல் பொன்ராஜ் மகேஷ் முத்தமிழ் இணை செயலாளர்கள் மகேஷ் ராஜா சட்டக்கல்லூரி மாணவர்கள் அழகுராஜா வழக்கறிஞர் தென் மண்டல செயலாளர் பாண்டியராஜன் வழக்கறிஞர் மதுரை மாவட்ட செயலாளர் சிவா ஸ்டாலின் மதுரை மண்டல பொறுப்பாளர் ஸ்டாலின் பாரதி வழக்கறிஞர் மாநில இளைஞர் அணி தலைவர் பாபு மாநில பொருளாளர் ஆகியோர் மற்றும் அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பேட்டி ரஜினிகாந்த் வழக்கறிஞர் தலைவர் மக்கள் அரசு கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...




0 comments:
Post a Comment