Friday, October 05, 2018
திருச்சி-05.10.18
மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்
அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,
திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்
மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்
அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,
திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...


0 comments:
Post a Comment