Tuesday, November 20, 2018
திருச்சி கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் தலைவர் அருண் சித்தார்த் தலைமையில் டெல்டா மாவட்டம் பாதிப்பு அடைந்த இந்த இடங்களுக்கு நிவாரண பொருட்கள்
திருச்சியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது அவருடன் CTDS tamilnadu நிறுவனர் ஜான்சி ராணி, மக்கள் அரசு கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் அரவிந்த் ஜெய் சென்றனர்..அருண் சித்தார்த் கூறும்பொழுது
டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயல் ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பாதிப்படைந்த மக்களுக்கு அரிசி பருப்பு பிரட் பிஸ்கட் துணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்குவதற்கு திருச்சியிலிருந்து மக்கள் அரசு கட்சி , சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் இணைந்து எடுத்துச் சொல்கிறோம் என்று கூறினார் ....
மேலும் பொருட்கள் தந்து உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்..
தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் தர வேண்டி இருப்பதால் மக்கள் உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும் என்றும் ,இப்பயணம் தொடர்ச்சியாக மக்கள் இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணி தொடரும் என்றும் கூறினார்...
இவர்களுடன் லால்குடி ஜெயபாரதி, திருச்சி ஐயப்பன் மற்றும் மணிகண்டன் உடன் இருந்தனர்.....
பேட்டி.... அருண் சித்தார்த்
டெல்டா மாவட்ட பகுதிகளில் கஜா புயல் ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது பாதிப்படைந்த மக்களுக்கு அரிசி பருப்பு பிரட் பிஸ்கட் துணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்குவதற்கு திருச்சியிலிருந்து மக்கள் அரசு கட்சி , சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் இணைந்து எடுத்துச் சொல்கிறோம் என்று கூறினார் ....
மேலும் பொருட்கள் தந்து உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்..
தொடர்ச்சியாக பல மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் தர வேண்டி இருப்பதால் மக்கள் உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும் என்றும் ,இப்பயணம் தொடர்ச்சியாக மக்கள் இயல்பு நிலை திரும்பும் வரை இப்பணி தொடரும் என்றும் கூறினார்...
இவர்களுடன் லால்குடி ஜெயபாரதி, திருச்சி ஐயப்பன் மற்றும் மணிகண்டன் உடன் இருந்தனர்.....
பேட்டி.... அருண் சித்தார்த்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...

0 comments:
Post a Comment