Sunday, November 18, 2018
திருச்சி ஸ்ரீரங்கம் கட்டளைய சிங்கப் பெருமாள் திருக்கோயில் 17 ஆம் ஆண்டு சகஸ்ர தீப மஹோற்சவம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சி விளம்பி வருடம் கார்த்திகை மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டளையை சிங்க பெருமாள் சன்னதியில் சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி பொதுமக்களிடையே நடைபெறும்
மேலும் இந்நிகழ்ச்சியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் திருமஞ்சனம் தீபாராதனை நாதஸ்வர கச்சேரி சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் உபன்யாசம் கட்டளைகள் சிங்கப்பெருமாள் கோயில் நிகழ்ச்சி மிக சிறப்பாக இன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாருதி குழு நண்பர்கள் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஏற்பாட்டில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சி விளம்பி வருடம் கார்த்திகை மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டளையை சிங்க பெருமாள் சன்னதியில் சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி பொதுமக்களிடையே நடைபெறும்
மேலும் இந்நிகழ்ச்சியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் திருமஞ்சனம் தீபாராதனை நாதஸ்வர கச்சேரி சகஸ்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் உபன்யாசம் கட்டளைகள் சிங்கப்பெருமாள் கோயில் நிகழ்ச்சி மிக சிறப்பாக இன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாருதி குழு நண்பர்கள் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஸ்ரீரங்கம் சார்பிலும் ஏற்பாட்டில் நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...


0 comments:
Post a Comment