Thursday, March 14, 2019
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் பெற்றுள்ளது
ஜோசப் கண் மருத்துவமனை 1934 ஆம் ஆண்டு டாக்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது இம்மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம் தன் மருத்துவ இறுதிநிலை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கியுள்ளது
மருத்துவமனையில் கண் பரிசோதனை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து முறையான குறைபாடுகளும் நோய்களும் சிறந்த முறையில் தீர்வும் சிகிச்சை வழங்கப்படுகிறது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் மூலமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ற சரியான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கண் மருத்துவ சேவைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் ஜோசப் கண் மருத்துவமனை தென் தமிழகத்தில் முதல் கண் மருத்துவமனை ஆக இந்த உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது கூட்டு முயற்சியோடு 300க்கும் மேற்பட்ட கடினமான தகுதிகளை நிவர்த்தி செய்து ஆய்வாளர்களால் பன்முறை ஆய்வு செய்தபின் இந்த தரச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது இந்த நிறுவனத்தில் ரூபாய் 2 கோடி செலவில் 6 அறுவை சிகிச்சை அரங்குகள் உலகத் தரத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்டு உள்ளது தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது இவற்றோடு சர்வதேச நோயாளிகள் கொள்கை ஜோசப் கண் மருத்துவமனை பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தனர்
ஜோசப் கண் மருத்துவமனை 1934 ஆம் ஆண்டு டாக்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டு இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது இம்மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய நிறுவனம் தன் மருத்துவ இறுதிநிலை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment