Friday, March 08, 2019
திருச்சி
திருச்சியில்
மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீ பகவன் நாம பிரச்சார சேவா மண்டலி சார்பில் 11ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண
3 நாள் வைபவம் திருச்சி திருவானைக்காவல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.
முதல் நாள் காலை
6 மணி அளவில் மகாகணபதி ஹோமம் அதனைத்தொடர்ந்து சப்தஜென்மபாப விமோசனம் மற்றும் சர்வரோஹ நிவாரணி யக்ஞம் நடைபெற்றது. மாலை சங்கீத உபன்யாசம் கலைமாமணி
வைஜெய்ந்திமாலா குழுவினரின் சங்கீத உபன்யாஸம் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று காலை
சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராஜாராம் பாகவதரின் பஜனை நடைபெற்றது. மாலை மூவர் தேவாரம் மற்றும் டெல்லி ஸ்ரீசங்கர் பாகவதரின் மூவர் தேவாரம் கச்சேரி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நாளை காலை மீனாட்சி கல்யாண வைபவம் மற்றும் வாத்தியார் வெங்கட்ராமராவின் வாத்யலஹரி மற்றும் நாட்டிய நடைபெற்றது
திருச்சியில்
மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீ பகவன் நாம பிரச்சார சேவா மண்டலி சார்பில் 11ஆம் ஆண்டு மகா சிவராத்திரி மற்றும் மீனாட்சி திருக்கல்யாண
3 நாள் வைபவம் திருச்சி திருவானைக்காவல் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துவங்கியது.
முதல் நாள் காலை
6 மணி அளவில் மகாகணபதி ஹோமம் அதனைத்தொடர்ந்து சப்தஜென்மபாப விமோசனம் மற்றும் சர்வரோஹ நிவாரணி யக்ஞம் நடைபெற்றது. மாலை சங்கீத உபன்யாசம் கலைமாமணி
வைஜெய்ந்திமாலா குழுவினரின் சங்கீத உபன்யாஸம் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று காலை
சித்தி புத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராஜாராம் பாகவதரின் பஜனை நடைபெற்றது. மாலை மூவர் தேவாரம் மற்றும் டெல்லி ஸ்ரீசங்கர் பாகவதரின் மூவர் தேவாரம் கச்சேரி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நாளை காலை மீனாட்சி கல்யாண வைபவம் மற்றும் வாத்தியார் வெங்கட்ராமராவின் வாத்யலஹரி மற்றும் நாட்டிய நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment