Sunday, May 19, 2019
திருச்சி ராக்போர்ட் அசில் அமைப்பு சார்பாக சேவல் கண்காட்சி
அனைத்து மாவட்ட சேவல் சங்கம் இணைந்து மாபெரும் முதலாம் ஆண்டு கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது அதில் அனைத்து மாநில மாவட்ட சேவல் அழைப்பாளர்கள் கலந்து கொண்ட னர்
இந்நிகழ்ச்சியில் விஸ்வநாதன் தேவர் குணா மேலூர் மணி ஆனந்த் கீதா பாலசுப்ரமணியன் இலக்கியா சரவணன் கார்த்திக் ஆகியவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் நடைபெற்ற விழாவில் அலங்காநல்லூர் ஆலடி முள்ளி கரும்பூர் திருக்கை வேலன் திண்டுக்கல் இன்ஜினியர் மணிகண்டன் திண்டுக்கல் திண்டுக்கல் சித்திக் பாய் சென்னை ஜஹாங்கீர் சென்னை நவாஸ்கான் திண்டுக்கல் நெல்சன் பெரியகோட்டை முருகன் திண்டுக்கல் ஹாஜி சலீம் கரூர் குகன் ராம் கோவில்பட்டி பரமசிவம் காரைக்குடி கம்பன் மதுரை ஒத்தக்கடை மச்ச ராஜா பொள்ளாச்சி செந்தில் அரசு உடுமலைப்பேட்டை மணிகண்டன் சுல்தான் கோபிசெட்டிபாளையம் நித்தியானந்தன் மணப்பாறை ரெங்கராஜ் மதுரை ராஜமாணிக்கம் மதுரை ஒத்தக்கடை சிவா சிங்கம்புணரி ஆனந்தன் உடுமலைப்பேட்டை நடப்பன் அய்யம்பாளையம் நாகராஜ் நிலக்கோட்டை மரக்கடை ராஜா கேரளா மாட்டின் தெலுங்கானா சவுதி அரேபியா பெங்களூர் ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து கலந்து கொண்டனர்
நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகநாதன் சரவணன் திருச்சி பாலு ஆகியோர் தலைமை வகித்தனர்
அப்போது அக்பர் உசேன் என்பவர் பேட்டியின் கூறியபோது ஆதிசேஷன் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக நாங்க விசிறிவால் சேவல் கண்காட்சி நடந்த தமிழ்நாட்டில் இருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டுள்ளது பரிசுகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த அரிய வகை சேவல்கள் தமிழகத்தில் பாரம்பரியமான சேவல்கள் ஆகும் தற்போது இந்த சேவல்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சி நடத்தி வருகிறோம் மேலும் இந்த சேனல்கள் சண்டைகளுக்கு பயன்படுத்துவதில்லை அழகு என்பதை பொறுத்து படுத்தியே சேவல்கள் வளர்க்கப்படுகின்றன இந்த சேவல்கள் நவதானியங்கள் மட்டுமே உண்ணுகின்றன
இந்த சேவல்கள் ஒரு லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது அழகான சேவல்களுக்கு மட்டுமே முதல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்
பேட்டியின்போது தலைவர் லோகநாதன் செயலாளர் சரவணன் பொருளாளர் லிங்க் வாசு துணைச் செயலாளர்கள் கோபிநாதன் பொன்னர் இணைச் செயலாளர்கள் மணிகண்டன் தர்மலிங்கம் துணை பொருளாளர்கள் வாசு துறை சேகர் சட்ட ஆலோசகர் சுரேஷ்குமார் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்
பேட்டி ...அக்பர் உசேன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
0 comments:
Post a Comment