Tuesday, March 31, 2020
On Tuesday, March 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 31
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக
28நபர்கள் தனிபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில்
20நபர்களுக்கு சளி, இருமல், லேசான காய்ச்சல், இருந்ததால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் 28 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள். இதில்
8நபர்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்
5நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இல்லை என வந்துள்ளது. இன்று (31.03.2020)
20 நபர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 13 நபர்களுக்கு இரத்தம் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைப் பெற்று வரும் நபர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் 1நபர் மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
2நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக
28நபர்கள் தனிபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில்
20நபர்களுக்கு சளி, இருமல், லேசான காய்ச்சல், இருந்ததால் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் 28 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள். இதில்
8நபர்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில்
5நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் இல்லை என வந்துள்ளது. இன்று (31.03.2020)
20 நபர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 13 நபர்களுக்கு இரத்தம் மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைப் பெற்று வரும் நபர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் 1நபர் மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
2நபர்கள் பயணம் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...


0 comments:
Post a Comment