Thursday, March 19, 2020
On Thursday, March 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பல டாக்டர் பட்டம் வாங்கி அனைவரையும் ஏமாற்றும் அறம் மக்கள் நல சங்கத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா .
திருச்சி மன்னார் புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் பல லட்சம் செலவு செய்து சேலத்தை சேர்ந்த ஒரு நபர் மூலம் டெல்லி சென்று டாக்டர் பட்டம் வாங்கினார் கள். சேலத்தை சேர்ந்த டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்த நபர் ஒரு போலி என்பது அனைவரும் அறிந்தது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருந்தபோதும் இவர் ரமேஷ் மற்றும் ராஜா இருவருக்கும் டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததுடன் மக்கள் ராஜ்யம் என்ற பத்திரிக்கையை 5.5 லட்சம் பணம் கொடுத்து வாங்கி ரமேஷ் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். பல குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது எப்படி இந்தப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் தொலைக்காட்சி A1 டிவி என்பதை அறம் டிவி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யாமல் பல மாவட்டச் செய்திகளை எப்படிஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. தற்போது ஆறம் டிவி அலுவலகத்தை தில்லைநகர் பகுதியில் இடமாற்றம் செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர் விரைவில் இவர்களை கைது செய்து மேலும் பல பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் காப்பாற்ற உதவி செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது
திருச்சி மன்னார் புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
எல்பின் நிறுவன தலைவர்கள் அழகர்சாமி என்னும் ராஜா எஸ்ஆர்கே என்னும் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் பல லட்சம் செலவு செய்து சேலத்தை சேர்ந்த ஒரு நபர் மூலம் டெல்லி சென்று டாக்டர் பட்டம் வாங்கினார் கள். சேலத்தை சேர்ந்த டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்த நபர் ஒரு போலி என்பது அனைவரும் அறிந்தது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருந்தபோதும் இவர் ரமேஷ் மற்றும் ராஜா இருவருக்கும் டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்ததுடன் மக்கள் ராஜ்யம் என்ற பத்திரிக்கையை 5.5 லட்சம் பணம் கொடுத்து வாங்கி ரமேஷ் பெயரில் பதிவு செய்து கொடுத்துள்ளார். பல குற்ற வழக்குகள் உள்ளவர்கள் மீது எப்படி இந்தப் பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் தொலைக்காட்சி A1 டிவி என்பதை அறம் டிவி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யாமல் பல மாவட்டச் செய்திகளை எப்படிஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. தற்போது ஆறம் டிவி அலுவலகத்தை தில்லைநகர் பகுதியில் இடமாற்றம் செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர் விரைவில் இவர்களை கைது செய்து மேலும் பல பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் காப்பாற்ற உதவி செய்வார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...



0 comments:
Post a Comment